×

சென்னையில் 2025ல் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு..!!

சென்னை: சென்னையில் 2025ம் ஆண்டு மே மாதம் 12ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மொழிகளில் தமிழன் ஆளுமையும் தாக்கமும் என்ற தலைப்பில் 12ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும். 2024 ஜூலை 31ம் தேதிக்குள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு சுருக்கத்தை அளித்து டிசம்பர் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

The post சென்னையில் 2025ல் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : World Tamil Research Conference ,Chennai ,12th World Tamil Research Conference ,12th World Tamil Research Conference on Tamil Personality and Impact in World Languages ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...